யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நுழைந்து நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிவந்த நான்கு திருடா்கள் கைது...
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நுழைந்து நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிவந்த நான்கு திருடா்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். குறித்த திருடா்களிடமிருந்து நான்கு நீா் இறைக்கும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.