இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. இன்று 35 ...
இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
இன்று 35 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 24 பேர், வவுனியா பொது வைத்தியசாலையை சேர்ந்த ஒருவர்,
முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 10 பேரென மொத்தம் 35 பேருக்கான பரிசோதனைகள் இன்று இடம்பெற்றது.