யாழ் மாவட்டத்தில் இதுவரை 100 க்கு மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்...
யாழ் மாவட்டத்தில் இதுவரை 100 க்கு மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின் யாழ் மாவட்டத்தில் தேர்தல் முறைப்பாடுகள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது
எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த தேசியக் கட்சி ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி ஒன்றின் மீதே அதிகரித்த தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.