சீனாவில் பன்றியில் கண்டறியப்பட்டுள்ள புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சம் பட தேவையில்லை என சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த...
சீனாவில் பன்றியில் கண்டறியப்பட்டுள்ள புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சம் பட தேவையில்லை என சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் பன்றியிலிருந்து மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது
இதனைத்தொடர்ந்து குறித்த வைரஸ் மூலம் மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த வைரஸ் குறித்து தற்போது அச்சம் கொள்ளத் தேவையில்லை சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவிலுள்ளா பன்றிப் பன்ணையில் பணிபுரிபவர்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது
இந்தநிலையில் குறித்த வைரஸ் தொடர்பில் ஆய்வுகள் விரிப்படுத்தப்பட்டுள்ளதாக சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.