பொலனறுவையில் உள்ள மக்கள் வங்கியின் கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவியுள்ள பிரதேசத்திலிருந்து அந்த வங்கி ஊழியர் ஒருவர்...
பொலனறுவையில் உள்ள மக்கள் வங்கியின் கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவியுள்ள பிரதேசத்திலிருந்து அந்த வங்கி ஊழியர் ஒருவர் சேவைக்கு வந்த காரணத்தினால் இந்த தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மொபிட்டல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கொழும்பு 2இல் அமைந்துள்ள தலைமையகமும் தற்காலிகமாக இன்று மூடப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.