யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் நேற்று இரவு நடந்த கைகலப்பு கத்திக் குத்தில் முடிவடைந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் நேற்று இரவு நடந்த கைகலப்பு கத்திக் குத்தில் முடிவடைந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறிப்பாக விஞ்ஞான பீட மாணவர்கள் தங்கியிருந்த அறையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்தி குத்தில் முடிந்தது.