நேற்று இடம்பெற்ற பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. நேற்று 101பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத...
நேற்று இடம்பெற்ற பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
நேற்று 101பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் :
* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - ஒருவர்
* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 5 பேர்
* தனிமைப்படுத்தல் மையம் இயக்கச்சி - 38பேர்
* ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை - 5 பேர்
* பொது வைத்தியசாலை மன்னார் - 8 பேர்
* தனிமைப்படுத்தல் மையம் இரணைமடு - 19 பேர்
* இலங்கை விமானப்படை பிரிவு கிளிநொச்சி - 2 பேர்
* தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை - 2 பேர்
* பொது வைத்தியசாலை கிளிநெச்சி - 5பேர்
* மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 7 பேர்
* ஆதார வைத்தியசாலை சாவகச்கேரி - 2 பேர்
* தனிமைப்படுத்தல் மையம் பூவரசங்குளம் - ஒருவர்
* ஆதார வைத்தியசாலை ஊர்காவற்துறை - 6 பேர்