கந்தக்காடு மறுவாழ்வு மையத்தில் உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 450 பிசிஆர் பரிசோதனையில் 57 பேருக்கு கொவிட்-19 தொற்று ...
கந்தக்காடு மறுவாழ்வு மையத்தில் உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 450 பிசிஆர் பரிசோதனையில் 57 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று இதுவரை 57 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 2,151 ஆக உயர்வு கண்டுள்ளது.