யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலய (பெரிய கோயில்) வளாகத்துக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்...
யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலய (பெரிய கோயில்) வளாகத்துக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று நண்பகல் 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் யாழ் ஆயர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.