முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுக்கப்பட்டுள்ளார். 2...
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுக்கப்பட்டுள்ளார்.
2018ம் ஆண்டில் இடம்பெற்ற மாவீரர் நாள் குறித்து பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணை நடத்தப்படுகிறது.