ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பெண்வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் ஆகியோர் நேற்று சங்கானை பிரதேசத்தில...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பெண்வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் ஆகியோர் நேற்று சங்கானை பிரதேசத்தில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
சமுதாயத்தில் மதிக்கப்படவேண்டியவர்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் இன்றைய நிலையில் முதன்மையாக முதியவர்களும் இளையவர்களும் தான். நமது கூட்டுக்குடும்ப பிளவுகளால் ஏற்படும் ஒருவகை எதிர்மறை மனமாற்றமே இன்றைய நமது சமுதாயத்தில் நாம் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே நாம் இது தொடர்பில் ஆய்ந்து செயலாற்ற வேண்டியது அவசியமானதாகும் என பவதாரணி ராஜசிங்கம் கூறினார்.