ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70 ஆவது பிறந்த தினம் இன்று நினைவு கூரப்பட்டது. சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் கும...
ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70 ஆவது பிறந்த தினம் இன்று நினைவு கூரப்பட்டது.
சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குமுவினரின் ஏற்பாட்டில் இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் இடம்பெற்றது.
ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர் செந்தூரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.நிகழ்வில் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அனிவித்து,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.