முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன 5 மணிநேர விசாரணையின் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து திரும்பியுள்ளார். இன்று கால...
முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன 5 மணிநேர விசாரணையின் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து திரும்பியுள்ளார்.
இன்று காலை 09.30 அளவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் ஆஜராகியிருந்தார்.