யாழ் எக்ஸ்பிரஸ், மனித எச்சங்கள், மீட்பு
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது ஏற்கனவே மீட்கப்பட்ட மனித எச்சத்தின் சில பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் மனித எச்சங்களின் சில பாகங்கள் இன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மீட்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வுக்காக கொமும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.