யாழ் பல்கலைக்கழகம், செஞ்சோலை படுகொலை, நினைவேந்தல், அனுஷ்டிப்பு
14 வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் இன்று மதியம் 12.30 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்கள் பங்கேற்று நினைவு கூர்ந்தனர்.