தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு யாழ் நீதவான் நீதிமன்றத்தினால் 20 பேருக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு மேலும் 14 நாள்...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு யாழ் நீதவான் நீதிமன்றத்தினால் 20 பேருக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு மேலும் 14 நாள்களுக்கு நீடிக்கும் என்று நீதிமன்றம் சற்று முன் அறிவித்தது.