விசேட அதிரடிப்படையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் தடுப்பு படையணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனைத் த...
விசேட அதிரடிப்படையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் தடுப்பு படையணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த 11 பேருடன் நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என 345 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் களுபோவில, ராஜகிரிய மற்றும் களனி முகாம் முடக்கப்பட்டன.