கொரோனா நிலமை தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சிறப்பு அறிக்கை இன்று மாலை 4.00 மணிக்கு தேசிய தொலைக்காட்சியில் ...
கொரோனா நிலமை தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சிறப்பு அறிக்கை இன்று மாலை 4.00 மணிக்கு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டவுள்ளது.
மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை தளர்த்தப்படுமா அல்லது தொடர்ந்து நீடிப்பு செய்யுமா என்பது தொடர்பில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பிலான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.