இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 410 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வட பகுதியைச் சேர்ந்த 8 பேருக்கு தொற்று உறுதி...
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 410 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் வட பகுதியைச் சேர்ந்த 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம், தெல்லிப்பழை, கீரிமலை ஆகிய பகுதிகளில் உள்ள 3 பேருக்கும் உடுவிலை சேர்ந்த 5 ( ஏற்கெனவேதொ
ற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் ) பேருக்கும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
ற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் ) பேருக்கும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இது தவிர, முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த 5 பேருக்கும் கிளிநொச்சி சிகிச்சை நிலையத்தை சேர்ந்த ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனைக்கு உட்பட்ட ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.