பிறந்த 20 நாட்களேயான குழந்தை ஒன்று கொரோனா தொற்றுடன் இறந்துள்ளதாக லேடி ரிஜ்வே மருத்துவமனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனாவால் இறக்கும் ...
பிறந்த 20 நாட்களேயான குழந்தை ஒன்று கொரோனா தொற்றுடன் இறந்துள்ளதாக லேடி ரிஜ்வே மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனாவால் இறக்கும் இள வயது மரணமாக இக் குழந்தையின் மரணம் கருதப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியது, ஆனால் மரணத்திற்கான காரணம் நிமோனியா காய்ச்சல் என்று தீர்மானிக்கப்பட்டது.