யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேருக்கு கொரோனா உறுதி என கொவிட் செயலணி அறிவித்துள்ளது. ஆனால் நேற்று இரவு 31 என தகவல் வெளியாகிய போத...
ஆனால் நேற்று இரவு 31 என தகவல் வெளியாகிய போது யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அது தவறான தகவல் எனவும் 6 பேருக்கு தான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் உண்மை எது என்பதை உரிய தரப்பினர் மெளனம் சாதிக்காது வெளிப்படுத்துமாறு பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.