நேற்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தெல்...
நேற்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவருக்கும் சண்டிலிப்பாயை சேர்ந்த ஒருவருக்கும் உருவிலை சேர்ந்த இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றும் அங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.