இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 363 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருதனார...
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 363 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் மருதனார்மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
அத்துடன் வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.