கொரோனா வைரஸைக் குணப்படுத்த ஒரு ஆயுர்வேதக் மருந்தை கண்டுபிடித்ததாகக் கூறிய கேகாலையில் உள்ள தம்மிகா பண்டாராவின் வீட்டின் முன் மிகப் பெரிய கூட...
கொரோனா வைரஸைக் குணப்படுத்த ஒரு ஆயுர்வேதக் மருந்தை கண்டுபிடித்ததாகக் கூறிய கேகாலையில் உள்ள தம்மிகா பண்டாராவின் வீட்டின் முன் மிகப் பெரிய கூட்டமாக மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட சனநெருக்கடியை சமாளிக்க பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆயுள்வேத மருந்தை சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி பருகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.