ஊர்காவற்றுறை மரக்கறி சந்தைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படுமென ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அப்பகுதி பிரதேச ச...
ஊர்காவற்றுறை மரக்கறி சந்தைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படுமென ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அப்பகுதி பிரதேச சபை என்பன அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முற்கூட்டிய நடவடிக்கையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.