இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளையும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி...
5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளையும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.