பொத்துவிலில் ஆரம்பித்த பேரணி தடைகளை கடந்து தொடர்ந்து முன்னேறி வருகிறது. கோமாரியிலிருந்து வாகன பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் ஆலையடி வேம்பில...
கோமாரியிலிருந்து வாகன பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் ஆலையடி வேம்பில் கால்நடையாக பேரணியில் ஈடுபட்டனர். இங்கும் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டு, வீதித்தடைகளும் இடப்பட்டன.
அக்கரைப்பற்றிற்கு பேரணி வந்தபோது, அங்கும் நீதிமன்ற தடை உத்தரவுகளுடன் பொலிசார் நின்றனர். போராட்டக்காரர்களிடம் நீதிமன்ற தடைகளை காண்பிக்க முயன்றபோது, அதை தட்டிவிட்டு பேரணி முன்னேறியது.
எனினும், அதை உடைத்துக் கொண்டு பேரணி முன்னேறி வருகிறது. தற்போது அட்டாளை சேனைக்குள் நுழைந்துள்ளது.