சுன்னாக பொலிஸ் பிரிவில் தாவடி பிரதேசத்தில் சுமார் 75000/= ரூபா பெறுமதியான கட்டிட நிர்மான பொருட்களை களவாடிய சந்தேக நபர் ஒருவரை யாழ் மாவட்ட சி...
சுன்னாக பொலிஸ் பிரிவில் தாவடி பிரதேசத்தில் சுமார் 75000/= ரூபா பெறுமதியான கட்டிட நிர்மான பொருட்களை களவாடிய சந்தேக நபர் ஒருவரை யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரிக்கும் அவரது குழுவினருக்கும் கிடைத்த தகவலில் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து பொருட்களையும் மீட்டுள்ளனர்.