2020 ஆண்டில் கடல் அனர்த்தத்தின் போது மரணமடைந்த பெரியபுலோ சுழிபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது குடும்பத்திற்க்கு காணி கொள்வனவு செய்வ...
2020 ஆண்டில் கடல் அனர்த்தத்தின் போது மரணமடைந்த பெரியபுலோ சுழிபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது குடும்பத்திற்க்கு காணி கொள்வனவு செய்வதற்கான பணத்தொகை இன்றைய தினம் வழங்கப்பட்டது. குறித்து பொலிஸ் உத்தியோகத்தரின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நண்பர்கள் மூலமாக பணத்தினை சேகரித்து காணியை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னரும் குறித்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மூலமாக காட்டுப்புலம் பிரதேசத்தில் காணி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.