யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் சட்டவிரோதமாக மதுபாணம் விற்றவர்கள் கைது யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரு...
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் சட்டவிரோதமாக மதுபாணம் விற்றவர்கள் கைது
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினரும் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பில் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் கந்தரோடையில் சட்டவிரோதமாக மதுபாணபோத்தல்கள் 50 உடன் இருவர் கைது செய்துள்ளனர் 26,25வயதுடையவர்கள் இவர்களை சுன்னாக பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரனைக்காக ஒப்படைத்துள்ளனர்.