கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்களை இன்று (05) முதல் எதிர்வரும் 30ம் தி...
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்களை இன்று (05) முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறையொன்று ஆரம்பிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இணைய வழியாக மாத்திரமே இந்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.