கட்டார் நாட்டிலிருந்து இலங்கை வந்த நிலையில் முள்ளியவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் கைது செய்யப்பட்...
கட்டார் நாட்டிலிருந்து இலங்கை வந்த நிலையில் முள்ளியவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான குறித்த நபர் தமிழீழ விடுதலை புலிகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த தகவலை பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.