இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகை பூச்சிகொல்லி மருந்துடன் மூவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்ந...
இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த பெருந்தொகை பூச்சிகொல்லி மருந்துடன் மூவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்கப் புறப்படும் படகு ஒன்றில் இருந்தே இவ்வாறு ஒரு தொகை பூச்சிக்கொல்லி மருந்தும் அதனைக் கடத்த முயன்றதான சந்தேகத்தில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடத்தலில் ஈடுபட்டவர்கள் தொடரபில் மராயன் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் பெயிரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 30 லீற்றர் கொள் கலன்களில் 25 கலன்களும் ஒரு லீற்றர் போத்தலில் பெருந்தொகையானவையும் கைப்பற்றப்பட்டுள்ளது.