இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் இன்று மாலை யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை 4மணியளவில் வந்தடைந்தார். கூட்டமைப்பினர் உள்பட அ...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் இன்று மாலை யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை 4மணியளவில் வந்தடைந்தார்.
கூட்டமைப்பினர் உள்பட அரசியல் தரப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் சந்திப்புக்களை நடத்த உள்ளார். இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.