இலங்கையில் இருந்து ட்ரோலர் படகு ஒன்றில் தொழிலிற்கு பயணித்த ஆறு மீனவர்கள் இந்திய கரையோர காவல்படையினரால் தமிழ்நாட்டில் இன்று காலை கைது செய...
இலங்கையில் இருந்து ட்ரோலர் படகு ஒன்றில் தொழிலிற்கு பயணித்த ஆறு மீனவர்கள் இந்திய கரையோர காவல்படையினரால் தமிழ்நாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்றொழிலிற்கு பயணித்த சமயம் கோடியாக் கரைக்கு அண்மைக் கடலிற்குள் அத்துமீறி உள் நுழைந்த குற்றச் சாட்டில் இந்திய கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட படகு யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்ததாக கூறப்படுகின்றது.