இலங்கையில் இடம்பெறும் நிலைமையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை நிறுத்தியுள்ளது. இதற்கமைய அடு...
இலங்கையில் இடம்பெறும் நிலைமையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை நிறுத்தியுள்ளது.
இதற்கமைய அடுத்த இரண்டு நாட்களுக்கு தனது சேவையை ரத்து செய்துள்ளது என தூதரகம் இன்று அறிவித்துள்ளது.