இந்தியாவில் தனியார் விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டான விக்ரம் எஸ் - ஐ விண்ணில் ஏவ ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறத...
இந்தியாவில் தனியார் விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்டான விக்ரம் எஸ் - ஐ விண்ணில் ஏவ ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்ரம் எஸ் ராக்கெட் நவம்பர் 12ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. வானிலையைப் பொறுத்து, ராக்கெட் ஏவப்படும் சரியான தேதியை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.