யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளி...
யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டது.
அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் (SOND) நிறுவன ஏற்பாட்டில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் ஆரம்பித்து வைத்தியசாலை முன் வீதியூடாக நடைபவனி நூலகத்தை வந்தடைந்தது.