தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டு...
தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 07 க்கு முன் அவை ஒப்படைக்கப்பட வேண்டுமென பாதுகாப்பமைச்சு அறிவித்துள்ளது.