பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.