வேலணை நேதாஜி கலாமன்றம் நடாத்தி வரும் பௌர்ணமி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மன்ற தலைவர் சானுஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொழிலதிபர...
வேலணை நேதாஜி கலாமன்றம் நடாத்தி வரும் பௌர்ணமி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
மன்ற தலைவர் சானுஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் மகன் அபியுத் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.