சாவகச்சேரி புவேந்தன் பாலர் பாடசாலை வினோத உடை போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்ந்த செம்மணி மனித எலும்பு கூடு சாவகச்சேரி புவேந்தன் பாலர் ...
சாவகச்சேரி புவேந்தன் பாலர் பாடசாலை வினோத உடை போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்ந்த செம்மணி மனித எலும்பு கூடு
சாவகச்சேரி புவேந்தன் பாலர் பாடசாலையின் வருடந்த வினோத உடை போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ரது இதன் போது பல சிறார்கள் தமக்கு விருப்பமான வகையில் வினோத உடை போட்டியில் கலந்து கொண்டிருந்த நிலையில் செம்மணி மனித புதை குழி விவகாரம் சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அதனை வெளிப்படுத்தும் வகையில் சிறுவன் ஒருவர் செம்மணி மனித புதைகுழியை வெளிப்படுத்தும் வகையில் வினோத உடை போட்டியில் கலந்து கொண்டிருந்தான் குறித்த சிறுவன் தனது ஒரு கையில் செம்மணி மனித புதை குழிக்கு செல்லும் பாதை என்தை அடையாளப்படுத்தியும் மறு கையில் என்னிடம் கேள்வி கேட்காதிர்கள் கேட்க வேண்டிய இடத்தில் ஓங்கி உரத்து கேளும் என்பதை அடையாளபடுத்தும் விதத்தில் அமைந்திருந்த்து