யாழ்ப்பாணத்தில் இரண்டு கிலோ 200 கிறாம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். யாழ்மாவட்டகுற்றதடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்த...
யாழ்ப்பாணத்தில் இரண்டு கிலோ 200 கிறாம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்மாவட்டகுற்றதடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
அரியாலை உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
கைதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.