முல்லைத்தீவு கொக்காவில் ஏ-9வீதியில் சற்று முன்னர் இடம்பெற்;ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்;த நிலையில் கிளநொச்ச...
முல்லைத்தீவு கொக்காவில் ஏ-9வீதியில் சற்று முன்னர் இடம்பெற்;ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்;த நிலையில் கிளநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கயஸ் வாகனம் ஒன்றும் கொக்காவில் ஏ-9 வீதியின் பழைய முறிகண்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்;பட்டிருந்த எரு ஏற்றிச்சென்ற பாரஊர்த்தியில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்று;ளளது.
இன்று இரவு 8.35 மணியளவில் குறித்த விபத்து டம்பெற்றுள்ளது.
இவ்விபத்தின் போது கயஸ் வாகனத்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை மற்றுமொருவர் படுகாயமடைந்;நத நிலையில் மீட்;க்கப்பட்டு கிளநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.