அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் நிலைய ஆயுள்அங்கத்தவர் ஆ.தேவராஜா அவர்களின் ஆதரவுடன் நடாத்தும் திருவள்ளுவர் மனனப்போட்டியின் அங்குறாப்பன நிகழ்வ...
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் நிலைய ஆயுள்அங்கத்தவர் ஆ.தேவராஜா அவர்களின் ஆதரவுடன் நடாத்தும் திருவள்ளுவர் மனனப்போட்டியின் அங்குறாப்பன நிகழ்வு 03.03.2018 சனிக்கிழமை நிலைய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
போட்டிகள் சிறப்பான முறையில் பிரமாண்டமாக அதிகளவான போட்டியாளர்களை இணைத்து விரைவில் நடைபெறவுள்ளது . ஆர்வமுடையவர்கள் நேரடியாகவும் ,பாடசாலைகள் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும்.