20019ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்னர் மாகாணசபை தேர்தலை நடாத்த தவறினால் தாம் பதவி யை துறக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர...
20019ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதிக்கு முன்னர் மாகாணசபை தேர்தலை நடாத்த தவறினால் தாம் பதவி யை துறக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். ![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgToIamMu44xeHniufLuSYTkMBocdLMRZA4bJNOz_QpdqGySoLyBJ_pA9lk1103geepzJld_AVjw_Y0LKK9VnG-XZhYMXpMsOqicnSbEDHpuASem5Hvw_L60jWopVsc0OjvVmRCRHF90gs/s640/download.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgToIamMu44xeHniufLuSYTkMBocdLMRZA4bJNOz_QpdqGySoLyBJ_pA9lk1103geepzJld_AVjw_Y0LKK9VnG-XZhYMXpMsOqicnSbEDHpuASem5Hvw_L60jWopVsc0OjvVmRCRHF90gs/s640/download.jpg)
ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் மாகாணசபை தேர்தல் நடைபெறாவிடின் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.