அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இன்று 22ஆம் ...
அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று 22ஆம் திகதி தொடக்கம் இந்தப் புதிய அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதியின் உத்தரவில் ஜனாதிபதியின் செயலாளர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzd5c5hlyhfjHrMN50l3APodkq9opeYRX67NEKEy1Ys8MeiN_trwXJ8vKhdzbf_Wnzic27YRjdHTg6xnviJewLIn62o7XF2JgLc8c2NkecPZeJNjWTqDjjxkxhCm1xb38AwrjM2_-MuqI/s640/rytrtt.jpg)
நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து மறுநாள் 22ஆம் திகதி நள்ளிரவு அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலையைக் கருத்தில் கொண்டு, அவசரகாலச்சட்ட விதிகளை இன்று தொடக்கம் மேலும் ஒரு மாதகாலத்துக்கு நடைமுறைக்குக் கொண்டு வரும் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று 22ஆம் திகதி தொடக்கம் இந்தப் புதிய அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதியின் உத்தரவில் ஜனாதிபதியின் செயலாளர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzd5c5hlyhfjHrMN50l3APodkq9opeYRX67NEKEy1Ys8MeiN_trwXJ8vKhdzbf_Wnzic27YRjdHTg6xnviJewLIn62o7XF2JgLc8c2NkecPZeJNjWTqDjjxkxhCm1xb38AwrjM2_-MuqI/s640/rytrtt.jpg)
நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து மறுநாள் 22ஆம் திகதி நள்ளிரவு அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலையைக் கருத்தில் கொண்டு, அவசரகாலச்சட்ட விதிகளை இன்று தொடக்கம் மேலும் ஒரு மாதகாலத்துக்கு நடைமுறைக்குக் கொண்டு வரும் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.