இலங்கை தமிழரசுக் கடசியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்படடவர்களது உறவினர்கள் இன்று போராடடத்தில் ஈடுபடடனர்.யாழ்ப்பாணம் மா...
இலங்கை தமிழரசுக் கடசியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்படடவர்களது உறவினர்கள் இன்று போராடடத்தில் ஈடுபடடனர்.யாழ்ப்பாணம் மாடடீன் வீதியில் அமைந்துள்ள கடசி அலுவலகத்துக்கு வவுனியாவில் இருந்து வந்த சிலரே இவ்வாறு கவனயீர்ப்பு போராடிடத்தில் ஈடுபடடனர்.



போராடடத்தில் ஈடுபடடவர்கள் போர் முடிவடைந்து பல ஆண்டுகள்; கலந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்படடவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர்.இலங்கை அரசின் சுக போக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடி ரூபாய் பணத்துக்கு விலை போய்விட்ட்னர்.இவர்கள் மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் காடடவில்லை.எனவே இவர்கள் பதவிகளை துறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த போராடடத்தில் ஈடுபடடவர்கள் "காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்துடன் கதைக்க ஏன் தயக்குகிண்றீர்கள்?","உங்களால் தீர்வு பெற இயலாது என்றால் புதிய தலைமுறைக்கு வழிவிடுங்கள்","ஏன் போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து கால அவகாசம் கொடுத்தீர்கள்" போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராடடத்தில் ஈடுபடடனர்.