கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென வலயுறுத்தி திருகோணமலையின் இரண்டு இடங்களில் இன்று உண்ணாவிரத போ...
கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென வலயுறுத்தி திருகோணமலையின் இரண்டு இடங்களில் இன்று உண்ணாவிரத போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அலஸ்தோட்டம் இறையிரக்க தேவாலயத்தின் முன்பாக சுரேஷ் என்ற இளைஞர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
சிவன் ஆலய முன்றலில் வில்வரத்தினம் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை, நேற்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வியாழேந்திரன் எம்.பி ஆரம்பித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் சுழற்சி முறையில் இன்றும் தொடர்கிறது. தமிழ் உணர்வாளர் அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9DYnq2n3W7VDp-_yIr0Uivsb2RX6oWeOZ8-A_K9O-dg_lWB_W2y1EWeR038wccmY6N_tr0IY0cPKcU-ftiWr601s89BAluTx27awH89JCffiB4Rqs1_aCopA9S9zTTiohNmmyMXayfF4/s640/61922364_10212883662755729_3906513003297636352_n-696x522.jpg)
அலஸ்தோட்டம் இறையிரக்க தேவாலயத்தின் முன்பாக சுரேஷ் என்ற இளைஞர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
சிவன் ஆலய முன்றலில் வில்வரத்தினம் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை, நேற்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வியாழேந்திரன் எம்.பி ஆரம்பித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் சுழற்சி முறையில் இன்றும் தொடர்கிறது. தமிழ் உணர்வாளர் அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9DYnq2n3W7VDp-_yIr0Uivsb2RX6oWeOZ8-A_K9O-dg_lWB_W2y1EWeR038wccmY6N_tr0IY0cPKcU-ftiWr601s89BAluTx27awH89JCffiB4Rqs1_aCopA9S9zTTiohNmmyMXayfF4/s640/61922364_10212883662755729_3906513003297636352_n-696x522.jpg)