கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணா...
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரெலொ அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், சி.தவராசா ஆகியோர் இன்று கல்முனைக்கு சென்று, உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ரெலொ அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், சி.தவராசா ஆகியோர் இன்று கல்முனைக்கு சென்று, உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.